1200 x 80 DMirror

 
 


ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் கடந்த 12 தினங்களாக தொடர் போராட்ட இடம்பெற்று வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்த பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு இல்லையெனில் பௌத்த சங்க சாசனத்தை அமுல் செய்வோம் எனவும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய பிரதமரின் கீழ் அமைச்சரவையில் இணைந்து கொள்ளத் தயார் என பல சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று, பல அப்பாவிகளின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது.


இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அதனை சமாளிக்க மக்கள் அன்றாடம் பல சவால்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபிக் ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

இனவெறி மற்றும் மதவெறியை விதைக்க ராஜபக்சே அரசு பயன்படுத்தும் சிங்கக் கொடியின் கீழ் வடக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவது கடினம் என அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை கடும் விரக்தி மற்றும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

மட்டகளப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி (37), அவரது பதினொரு வயது மகள் நைனிக்கா மற்றும் நான்கு வயது மகன் ரங்கீசன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 
நாட்டின் உள்ளே ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய அரசியல் நெருக்கடி மூலமாக யாவும் நெருக்கடிக்கு உட்பட்டு முடிந்துவிட்டது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி