1200 x 80 DMirror

 
 
Feature

புதிய பிரதமராக நேற்று (மே 12) பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்கள்!சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்ட மே தின கூட்டங்களை இன்று முன்னெடுக்க நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

 அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


ஜனாதிபதி அமைக்க தீர்மானித்துள்ள இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை முதலில் அறிந்த பின்னரே அதில் ஒரு கட்சியாக இணைவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி