பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஆர்ப்பாட்டகாரர் பலி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.