மன்னார், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளுக்கு நேர்ந்தது செம்மணிக்கும் ஏற்பட விடமாட்டோம்!
மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் தற்போது கைவிடப்படதைப் போல் செம்மணி
மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் தற்போது கைவிடப்படதைப் போல் செம்மணி
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு மனதில் பாரிய ரணத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் தான் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் புத்தகப்பை.
மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்கார் விருதுகளுக்கான படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் குழுவில் இணைய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் அது தொடர்பான பொறுப்புக்கூறல்
காணி நிர்ணய சட்டத்தின் மூலம் வடக்கில் சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பை கபளீகரம் பண்ணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு
'சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள்
மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீட்டில் சிறுமி மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் மதவாச்சி
கொழும்புத் துறைமுக நகரின் செயற்கை கடற்கரைக்கு சொந்தமான கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதவி பறிக்கப்பட்டால் அடுத்ததாக அந்தப் பதவிக்கு சட்டத்தரணி கௌசல்யா