1200 x 80 DMirror

 
 

நேற்று (21) இரவு 10.00 மணி முதல்

இன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (22) நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி