முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு
திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது.
போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் வாசஸ்தலத்தில் உத்தியோகத்தர் ஒருவர் தங்கக்கூடிய கால அவகாசம் 5 வருடங்கள் எனவும் அதற்கு மேல் குடியிருப்பு வழங்கப்பட மாட்டாது
இந்த வருடத்தில் நாட்டில் இடம்பெற்ற 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால்
போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணித்த இளைஞரை அழைத்து நடுவீதியில் படிப்பித்த பொலிஸாரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பிற்குள் நீண்ட காலமாக பகிடிவதை சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகமும் ஊழியர்களும் அமைதி காத்து வந்துள்ளதாக உயர் நீதிமன்றம்
ஊடக அறிவிப்பு 346
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிலொன்றைப் பெறுவதற்கும், பட்டம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்படும் Manthri.lk தளம், ‘அனுர மீட்டர்’ என்ற ஒன்லைன் கண்காணிப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதாக