'இலங்கையில் ஜூன் 01 முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கும்' அமைச்சர் டலஸ்
ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு ஜூன் 1 முதல் இலங்கையில் விளையாட்டுத் துறையில் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்கிறார் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெருமகொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் துறையை புத்துயிர் பெறுவதற்கான தேசிய பணிக்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு (எஸ்.எல்.சி) க்குபி.சி.ஆர் இயந்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சோதனைக் கருவிகள் உட்பட ரூ .15 மில்லியன் மதிப்புள்ள சுகாதாரப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.