இலங்கையின் பல பகுதிகளில் எாிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் வந்து இணையும்படி இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.நவம்பர் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழ் - முஸ்லிம் மக்களிடமிருந்து விலகி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை.. சிறுபான்மை மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, அரசாங்கத்தின் சிறந்த வெற்றியாகும்.”

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டியுள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு சுதந்திர சதுக்க மாவத்தையில் உள்ள '80 எனும் தனியார் கிளப் 480 மில்லியன் ரூபா பொதுமக்கள் பணத்தில் புனரமைக்கப்பட்டு அதே நிறுவனத்திற்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பூவுலகின் உயிர்வாழ்விற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இன்று இடம்பெற்ற கார் விபத்தில் முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான COP 26 ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் இலங்கையர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதி அமைச்சர் அலி சப்ரி சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம், "ஒரே நாடு, ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.

தனது ஆட்சியின் கீழ் விவசாயிகளுக்கு இந்தளவு பிரச்சினைகளை ஏற்படுத்த இடமளிக்க மாட்டாதெனவும், தான் இந்த அரசாங்கத்துடன் எவ்வளவுதான் பேசினாலும் அவர்கள் செவிமடுப்பதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி