லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்தியப் படையினரைத் தாக்குவதற்கு சீனப் படையினர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு உதித்த ஞாயிறு தாக்குதலின் போது இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிசுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.

இலங்கையின் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும்  மற்றும் மறைமுகமாகவும்  வேலை இழந்துள்ளனர்.

பொருளாதாரத்திற்கு பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்காக உள்ளூர் பணச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க 115 பில்லியன்  இலங்கை மத்திய வங்கி சட்டரீதியான இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது.

தொற்றுநோய் அச்சுறுத்தலையடுத்து பில்லியன் கணக்கான ரூபாய்களை சேகரித்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் இடுகம திட்டத்திற்கு, நிதி திரட்டுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெற்கு மீனவர்கள் வட கடலில் மீன்பிடித்தலை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜூன் 15 திங்கள் அன்று வடமராச்சி கிழக்கில் உள்ள மருதங்கேனி பிரதேச செயலகம் முன் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடு திறந்து மூன்று வாரங்கள் கழித்து, சமூகத்திலிருந்து எந்த கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ள நிலையில் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுராதபுரம் கெபதிகொல்லாவையிலிருந்து பதிவாகியுள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் போது அரச வங்கிகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கூறுகிறார்.

அரச புலனாய்வு சேவையின் (எஸ்.ஐ.எஸ்) பணிப்பாளர் தலைவர் ஜெனரல் சுரேஷ் சல்லே (Major General Suresh Sallay) நீதிக்கான திட்ட நிர்வாக தலைவர் (ITJP) யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கோரி வழக்கறிஞர் பசன் வீரசிங்க ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் நிறுவன நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ரஜீவ் ஜயவீரவின் மரணம் நிகழ்ந்த போது அப்பகுதியிலுள்ள பாதுகாப்புக் கமராக்கள் செயற்பாடாமை காரணமாக அது இன்னுமொரு மனிதப்படுகொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவிய காலத்தில் குத்தகை கடன் தவனை செலுத்த அரசாங்கம் வழங்கியிருந்த நிவாரண காலத்தை பொறுட்படுத்தாமல், வாகனங்களைக் கைப்பற்றிய குத்தகை மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு எதிராக வாகனம் திருடியமை அல்லது கொள்ளையடித்தமை ஆகிய குற்றங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதகாரிகளுக்கும பரிந்துரை செய்துள்ளார்.

முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் படுமோசமாகத் தாக்கி அடாவடித்தனமாக கைது செய்தமைக்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி கடந்த 12ம் திகதி மனித உரிமைய ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை குறிக்கும் வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது பல்வேறு வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது

நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது அரசியலைப் பயன்படுத்தி வருகிறார்.

கொரோனா தொற்றுநோயின் போது ஆர்பிகோ அதன் ஊழியர்களை கடுமையாகக் குறைத்துள்ளதாக நிறுவனத்தின் ஊழியர்கள் அறிவிக்கிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி