முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி. ஷிராணி, "நாட்டிற்காக எங்களுக்கு என்தை விட எங்களிடமிருந்து நாட்டிற்காக என நினைத்து பணியாற்றுவோம் நமது அபிலாஷைகள், நமது திறன்கள் தொடர்பாக நாம் தைரியமாக இருக்க வேண்டும்" என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சட்டவாட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் தாம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள் என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், விவாசாயிகளின் சாபம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது என தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் கட்டிடங்கள் குலுங்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டையும் தேசத்தையும் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு 'தேசபக்தி' என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு‘சுதந்திர தினத்தை’ கொண்டாடும் வாய்ப்புக் கூட நாட்டின் வீரர்களுக்குக் கூட வழங்காதிருப்பது ‘தி லீடர்’க்கு தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியூட்டு விழா இன்று (14) கொழும்பு லோட்டஸ் மண்டபத்தில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் 1986-ம் ஆண்டு, சாரா பெர்குசனை மணந்தார். இந்த தம்பதியருக்கு 2 மகள்கள். ஆனால் 10 ஆணடு கால மண வாழ்க்கை கசந்து போனது. 1996-ம் ஆண்டு மே மாதம் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வடக்கில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தெளிவான பதிலை வழங்குவதில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியடைந்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றுள்ளது.

"இந்த அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

திருகோணமலை - சீனக்குடா எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் சேவைகளை முன்னறிவிப்பின்றி இரத்து செய்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் மீது அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சேர்ந்தால் மற்றும் எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது நிகழ்ச்சிநிரல் ஒன்றில் சேர்ந்தால் தேசியக் கட்சிகளும் ஜே.வி.பி யும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி