முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியூட்டு விழா இன்று (14) கொழும்பு லோட்டஸ் மண்டபத்தில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முக்கிய உரையை முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஆற்றவுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு பொது மேடையில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை.

“சந்திரிகா” சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவை சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி