போராட்டத்தில் மேலும் உயிர்த்தியாகங்கள் நிகழக்கூடும் நாங்கள் அதற்கும் தயாராக இருக்கின்றோம்! இந்திய விவசாயிகள்
கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.இதுவரை 53 பேர் இறந்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 20 பேர் பஞ்சாபிலும் 33 பேர் டெல்லி எல்லையிலும் உயிரிழந்தனர்.