கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.இதுவரை 53 பேர் இறந்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 20 பேர் பஞ்சாபிலும் 33 பேர் டெல்லி எல்லையிலும் உயிரிழந்தனர்.

சாதாரண விமான சேவைகளுக்காக ஜனவரி 23 முதல் விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராகி வருகிறது.உக்ரைன் உட்பட முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் அழைத்துவருவதற்கான திட்டத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கொவிட் 19 தொற்றுநோயால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்று சமூக ஊடகங்களில் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைத்திய நிபுணர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பாடசாலைகளில்ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில், புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்காமல் , ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக இராணுவத்தினரை ஈடுபடுத்தும் ஆலோசனைக்கு கல்வி அமைச்சு இணங்கியுள்ளது.

இன்று (03) காலை பொத்துவில் பொதுச்சந்தையில் தவிசாளரே எங்களது கடைகளை எங்களுக்குத்தா என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பொதுமக்கள் பொத்துவில் பொதுச்சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக எனக் கூறி நாடு பூராவும் சகல நிர்வாக மாவட்டங்களுக்கும் 25 இராணுவ உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனங்களை ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளதுடன், அதற்காக இராணுவத் தளபதி பரிந்துரை செய்துள்ளார்.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஒரு சர்வதேச நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் (பி.சி.ஆர்) டெண்டர் மோசடிகள் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்களை சிஐடி கண்டுபிடித்தது.இது தொடர்பாக 40 பேரிடமிருந்து ஏற்கனவே அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு 1414 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இவ் ஆண்டு ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முக்கிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐமக் முன்பே ஒரு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியிருக்கிறார்ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான கோரில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பில் பெய்து வரும் மழையினால் சில பகுதிகளில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது.மட்டக்களப்பு – கிரான், புலிபாய்ந்தகல் பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ருவாண்டா இராணுவம் சோழச் செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புழு பூச்சியை அழிக்கஇராணுவத்தில் உள்ள விவசாய நிபுணர்களினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'பைரெத்ரம்' (pyrethrum)  என்ற பூச்சிக்கொல்லி இலங்கையில் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், மீன் மற்றும் பாலூட்டிகள் உட்பட பல விலங்குகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று பூச்சிக்கொல்லிகள் சம்பந்தமான பதிவாளர் கூறுகிறார்.

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி புத்தாண்டின் தொடக்கத்தில் மன்னாரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கட்சி அரசியலில் தலையிட ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லட்சுமண பிரேமச்சந்திர படுகொலை தொடர்பாக தற்போது மரண தண்டனை குற்றவாளியாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லாரன்ஸ் ரெமோலோ துமிந்த சில்வா (ஆர். துமிந்த சில்வா) க்கு ஓரளவு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி