விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்திய பிரஜை உயிரிழப்பு!
குருணாகல் – குளியாப்பிட்டிய பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை நேற்று (05) இரவு உயிரிழந்துள்ளார்.