கல்கிஸ்ஸ பொலிஸாரினால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட களுபோவில பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Feature

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட

Feature

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன்,

Feature

இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காக, அரச காணிகளில் மூதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்களின்  தொழில் முயற்சி ஆற்றல்கள் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை (30) பொத்துவிலில் இடம்பெற்றது.

Feature

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4-ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை  அதிகரிக்கக்கூடும்.

Feature

இரத்த உறைவு அச்சம் காரணமாக 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்குவதை ஜேர்மனி இடைநிறுத்தியுள்ளது.

Feature

சிகரட் பாவனை மீதுள்ள கவர்ச்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று 'இன்னும் சிகரட் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்' கூறி பல செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

ஆட்டோ ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில், மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ஹக்கல என்ற இடத்தில் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் இன்று காலை காலமானார். ஆயிருடைய திருவுடல் தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Feature

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின்  சாரதியை உடனடியாக பொலிஸார்  விடுதலை  செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,

என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்த முயன்றால் பகிரங்கப்படுத்த முடியாத சட்ட மற்றும் பிற இரகசியங்கள் நாட்டிற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி உள்ளிட்டோருக்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே சமூகநலத்துறை மூலம் தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன.

கவிதை புத்தகம் எழுதியதற்காக கைது செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் முஸ்லிம் கவிஞரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஒரு ஊடக அமைப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழங்குடி மக்களை புதுப்பித்துக்கொண்டிருந்த 70-77 சமகி பெரமுனா அரசாங்கம் பீலிக்ஸ் டயஸால் தூக்கியெறியப்பட்டது

ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி