நாடாளுமன்றம் இந்த வாரம் ஒரு நாள் மட்டும் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இதன்படி நாளைய தினம் முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கொவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளை ஒரு நாளைக்கும் மட்டும் வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி