# மங்களவின் முன்மொழிவுகள் 4- 'ஜனாதிபதி ஊதிப் பெரிதாக்கிய பலூனாக மாறிவிட்டார்' !விக்டர் ஐவன்
பேராசிரியர் கொல்வின் ஆர்.டி சில்வாவின் கருத்துப்படி, தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் நாட்டைக் காப்பாற்றுவது கடினமானது என மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.