1200 x 80 DMirror

 
 

கொழும்பு கிராண்ட்பாஸ்

பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்ற  ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஹங்வெல்ல அம்குகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (17) அதிகாலை 4 மணியளவில் காரை எடுத்துக். கொண்டு விஹாரை ஒன்றின் வளாகத்துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அங்கு கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வருவதாக பொலிஸார் கூறுகிறார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி