விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவர் இந்திய தூதுவராலயத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்!
இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.