ராஜபக்சர்கள் சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டுத்தான் வேலை செய்கின்றார்கள்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
இலங்கை மக்கள், ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதாகவும், ஆகவே அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.