நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்கத்துடன் எமக்கு முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அதற்காக மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை, அரசாங்கத்தை பாதாளத்தில் தள்ளாது மீட்டெடுக்கவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது.அசர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடான அர்மீனியா இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு(Mano Ganeshan) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
வங்கி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிதி அமைச்சு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் காணியை பலவந்தமாக அபகரிக்க முயற்சிசெய்த அரசாங்க அதிகாரிகாரிகளை பிரதேசவாசிகள் ஒன்று கூடி வெளியேற்றினர்.
சபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி என்ற பெயரில் சமகி ஜன பலவேகய ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று (16) கொழும்பில் இடம்பெற்றது.
குண்டர் கும்பலினால் கொள்ளுப்பிட்டியில் காணி பலவந்தமாக அபகரிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மேயர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கவிதைத் தொகுப்பை எழுதியதற்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீம் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.