இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற் வரும் நிலையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்றும் சபைக்கு சமூகமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு குதிரை பந்தய திடலின் கீழ் மாடியிலுள்ள சர்வதேச உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு எரிவாயு கசிவே காரணம் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.
சுற்றாடல் பாதிப்படையாத பிரதேசமான முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 65,102 பர்சஸ் காணி ஒர பர்ச் 500 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பாராளுமன்ற பொது கணக்குகள் குழுவின் (கோபா) கவனத்திற்கு வந்துள்ளது.
இலங்கையின் வடக்கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் இந்தியக் கப்பலுடன் விபத்துக்குள்ளானதில் கடலில் விழுந்த தென்னிந்திய மீனவர் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை மேலும் பத்து வருடங்கள் நீடிக்க நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும். அதுவே அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமானால், அதற்கும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன?
ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் இன்று சுழல ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பைத்தியமாகி வருகிறது என்று சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.