நாங்கள் மற்றொரு முறை முயற்சி செய்வோம் தோல்வியில் முடிந்த குடியேறி தம்பதியின் கண்ணீர் கதை!
பெலாரூஸுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகளுள் இராக்கைச் சேர்ந்த ஒரு யசீதி தம்பதியும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடக்கும் நம்பிக்கையில் பெலாரூஸ் நாட்டிற்கு பயணம் செய்தார்கள். எல்லைகளில் மூன்று கொடூரமான வாரங்களை கடந்த பின்னர், அவர்கள் தாயகம் திரும்பினர்; அவர்களின் சேமிப்புகள் செலவழிந்து விட்டன; ஆனால், அவர்கள் மீண்டும் முயற்சி செய்ய உறுதியாக உள்ளனர். இது குறித்து லினா ஐஸ்ஸாவும் பீட்டர் பாலும் எழுதுகின்றனர்.