சிறிய கூட்டு கட்சிகளின் கோழைத்தனமும் ராஜபக்சக்களின் கொடூரமும்
கடந்த 9 ஆம் திகதி புதிய பயணம் என்று மொட்டுக் கட்சியினுடைய முதல் மக்கள் கூட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மொட்டுவின் ஆண்மீக தலைவர் மஹிந்த தான் புதிய பயணம் தொடர்பில் குறிப்பிட்டார்.