சட்டவிரோத செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு கரு வலியுறுத்தல்
கடந்தகால சம்பவங்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய தெரிவித்தார்.