மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை
இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம்.
இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம்.
தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமை (09.02.2022) ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த காலத்தைப் பற்றி விவாதிப்பதை விட, நாட்டை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் பொது மேடையில் கலந்துரையாடுவது அவசரமான விடயம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொய்களைக் வதந்திகளை கூறாமல் முடிந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய ட்ரோலளர் படகு ஒன்றை 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம் எடுத்த மகிழ்ச்சியில் வெளியேறினார்.
இலங்கையில் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலமிடும் விவகாரம் குறித்து பேசித் தீர்த்துக்கொள்ள, தமிழக பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் மத்தியில் நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (09) கோரிக்கையொன்றை முன்வைத்தாா்.
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.