1200 x 80 DMirror

 
 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று

அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) நடைபெறுகிறது.

இன்று (21) காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் காலை 10.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழே,

கொழும்பு 20%

இரத்தினபுரி 20%

களுத்துறை 31%

மாத்தறை 27%

காலி 18%

கேகாலை 14.8% (காலை 9.00)

நுவரெலியா 10%

யாழ்ப்பாணம் 10%

புத்தளம் 23%

குருணாகல் 30%

பொலன்னறுவை 38%

திருகோணமலை 30.4%

மொனராகலை 18%

திகாமடுல்ல 30%

கம்பஹா 25%

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி