1200 x 80 DMirror

 
 

நேற்று முன்தினம் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் மட்டத்தில் போமாக உள்ளனர்.

யுக்ரேன் - ரஷ்ய  முரண்பாடு உலகமட்டத்தில் ஒரு பேரவலமாக மாறிவிட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் அதிகமான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தது இந்த சந்தர்ப்பமாகும்.

=“ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் எமது அரசியலை அவருக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக கூறியுள்ளது.

75,000 ரூபாய்க்கும் குறைவான மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவிவரும் தற்போதைய கடுமையான வெளிநாட்டு நிதி நெருக்கடியின் ஆரம்பம் 2007 இல் வெளியிடப்பட்ட  500 மில்லியன்  டொலர் பிணைமுறி பத்திரங்கலுடன் ஆரம்பமாவதாக தெரியவந்துள்ளது. 

ஜப்பானில் கிழக்கு கரையோர பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை மக்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவார்கள் என தாம்  எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களுக்க ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்புடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் நேற்றைய தினம் இந்தியாவிற்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (மார்ச் 16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி