1200 x 80 DMirror

 
 

நேற்று கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி குறிப்பிட்ட கதையொன்று உள்ளது.

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும்,  நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போதைய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்தாண்டு காலம் வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 'லிட்ரோ' நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் இலங்கையின் எரிவாயு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

12.5 கிலோ எடையுள்ள ஒரு எரிவாயு சிலிண்டரினால் தற்போது லிட்ரோ நிறுவனத்திற்கு சுமார் 2000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ விளம்பரத்துறை அதிகாரிகள் குழு அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.


எவ்வாறாயினும், விலை அதிகரிப்பால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கையை முன்வைத்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், Laughfs Gas நிறுவனம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 4230 ரூபாவாக அதிகரித்துள்ளது.


சந்தையில் லாஃப்ஸ் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், லாஃப்ஸ் நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை கூட சந்தைக்கு வெளியிடுவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது.

எரிபொருளை  பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின அமைப்பு தொடர்பில் ரட்டே ராலவுக்கு அவ்வளவு தெளிவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடக்கம் முதன் நிலை தலைவர்கள் அதில் இருப்பார்கள்.

நேற்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எமது நாட்டுக்கு அத்தியாவசியமாக இருக்கக்கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கிய கடனிலிருந்து நிபந்தனையோடு பெற்றுக் கொள்வதாகும்.

இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி