1200 x 80 DMirror

 
 

ஏப்ரல்  01ஆம் திகதி  முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஏப்ரல்  01ஆம் திகதி  முதல் அமுலாகும் வகையில் இலங்கையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும்  3 ஆம் திகதி ஞாயிறன்று  ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மிரிஹான பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சட்டத்தரணி  சுபுன் ஜயவீர வீரகேசரிக்கு தெரிவித்துள்ளார்.


எதிர்ப்பு அமைதியாக இருந்தால் மட்டுமே வலுவாக இருக்கும் என்று உண்மையான தேசப்பற்றாளர் மையம் வலியுறுத்துகிறது.

நுகேகொடை, மிரியானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குதல் நடத்தியதையடுத்து பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 நல்லிணக்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைப் போல கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தற்போது ஐ.நாவில் முன்னெடுக்கப்படும் நீதி பொறிமுறையை தவிடுபொடியாக்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாதென டெலோ(TELO) எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் பெண்கள் நான்கு மடங்கு சுமையை அனுபவிப்பதாக சமூக பணி தொடர்பான கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் சந்திம ஜயசேன தெரிவித்தார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி