நேற்று முன்தினம் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் மட்டத்தில் போமாக உள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை சூழ்ந்தனர். இருப்பினும் ஜனாதிபதி செயலகத்தினுள் உள்நுழைவதற்கான திட்டம் காணப்படவில்லை என்பது தெளிவானது. இல்லையென்றால் வேலையை செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டது.

உங்களுக்குத் தெரியுமோ ராதே ராதே அதனுடைய அரசியலோடு விலகிச் செல்வதில்லை என்று அதற்கு காரணம் அதிகமாக இருப்பது அல்ல தாகிய இறையாண்மையை பெற்றுக்கொள்வது பணத்திற்கும் அதாவது எந்த ஒரு திட்டத்தையும் முன் வைக்காமல் ராஜபக்ச எதிர்ப்பையும் ஏற்படுத்தி மேற்கொள்கின்றார்.

அந்த இடத்தில் சஜித் மற்றும் ரசிகர்களிடையே ஒரு முரண்பாடு காணப்படுகின்றது அதனால் அதிக அளவு பார்க்கின்ற பொழுது அது ஒரு மாதிரி விளங்குகின்றது நீங்கள் நினைத்துப் பாருங்கள் நேற்று குறிப்பிடுகின்றார், அரபு நாடுகள் 3 நம்பிக்கை வாக்குறுதி வழங்கி இருக்கின்றன இரண்டு வருடங்களுக்கு தொடங்குவதற்கு இரண்டு வருடங்கள் பிறகு அதற்குரிய பணத்தை இலகு அடிப்படையில் செலுத்தலாம் என்று அவ்வாறாயின் அவர்கள் செய்தது என்ன காரணத்துக்காக அஜித்துடன்

. சஜித்துடன் உள்ள நெருக்கத்திற்கா?எங்கேயாவது மூன்று தூதுவர்கள் சஜித்திற்கு கயிற்றை வழங்கிவிட்டார்களா? அவ்வாறான கதையை நம்பி மக்களிடம் சொல்லுவது புதுமையான வேடிக்கையாகும். அவ்வாறெனில் சஜித் அந்த 3 நாட்டையும் குறிப்பிடவேண்டும்.

இருப்பினும் அந்த இடத்தில் கட்டார் இருக்குமெனில் அது ஒரு விளையாட்டாகும். அவற்றுக்கு சொல்லுவது ராஜதந்திர கயிறு என்று. அடுத்த பக்கத்தில் அது உண்மையா என்று பார்ப்பதற்கு இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக சஜித் வரவேண்டும் அல்லவா.

சரி அந்த கதையை ஒரு பக்கத்திலே நாங்கள் வைத்துக்கொள்வோம். ஆனால் இன்று கதைப்பது நேற்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் வெற்றியளித்துள்ளதா என்பது தொடர்பில் தான். உண்மையில் அது தொடர்பில் நியாயமான ஒரு பரிசீலனையை மேற்கொள்ளும்போது சஜித்தின் முன்னெடுத்த வேலைத் திட்டத்தில் உள்ளே இருக்கக்கூடிய அரசியலை நாங்கள் கதைக்க வேண்டும்.

நேற்று அந்த வேலை தொடர்பில் ரட்டே ராலவுக்கு இருப்பது இவ்வாறான ஒரு பரிசீலனையே.பார்க்கும்போது வெற்றி. சாராம்சத்தில் தோல்வி.பார்க்கும்போது மறுசீரமைப்புடையது. சாராம்சத்தில் பாசாங்குத்தனம். சஜித்திற்கு அது குறித்து இருக்கக்கூடிய கூடிய அரசியல் மதிப்பு என்ன என்று ரட்டே ராலவுக்கு தெரியாது.

சஜித் அந்த வேலையை தெரிவு செய்தது அரசியல் அர்த்தத்தில் என்று அரசியல் தெரியக்கூடிய எந்த ஒருவருக்கும் தெரியக் கூடியதாக உள்ளது. சஜித் தெரிவுசெய்த நோக்கத்தோடு பார்க்கும் பொழுது இந்த வேலை வெற்றியளித்துள்ளது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு பூராவும் உள்ள ராஜபக்ச எதிர்ப்புக்கு சார்பான சிறந்த ஒரு வேலைத் திட்டமாகும். சஜித் அந்த இடத்தில் நேரடியாக சவால் விடுவது கோட்டாபயவுக்கு.

விமல் போன்று அந்த எதிர்ப்பை வேறு இடங்களுக்கு தள்ளவில்லை. அதேபோன்று தலைக்கே தாக்கினார். head officeக்கு அருகில். சஜித்தின் நோக்கத்தோடு சரியாக இது சார்பாக செல்லுகின்றது. ஏனென்றால் சஜித் இலக்கு வைத்திருப்பது ஜனாதிபதி பதவியை.கேட்பது ஜனாதிபதி தேர்தல்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலை கேட்பதென்பது ஆதரவாளர்களுக்கு பெரும் உத்வேகமாகும். அந்த உத்வேகத்தில் உள்ளே சஜித் இருந்து கொண்டு அந்த அணியின ஜனாதிபதி வேட்பாளர் என்ற விடயத்தை குறிப்பிடுகின்றார்.

அதிலிருந்து அந்த அணியில் உள்ளே இருந்து எதிர்பார்க்கின்ற எதிர்பார்க்கக் கூடிய ஏனைய அவர்களுக்கு குறிப்பிடுவது நீங்கள் உங்களுடைய உள்ளத்திலே அவ்வாறான எண்ணம் ஒன்றை வைத்திருந்தால் தற்போது அந்த எண்ணத்தை கைவிடுங்கள் என்று.

அவர்களுக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் என்ற அடிப்படையில் சஜித் ஜனாதிபதி வேட்பாளர் கிரீடத்தை தான் மூலம் தனக்கே போட்டுக்கொள்கிறார். அங்கிருந்த பாட்டலி, பொன்சேகாவுக்கு மெய்சிலிர்க்க வைத்தது. அடுத்ததாக இந்த நாட்டிலே குரைத்துக் கொண்டு வருகின்ற ராஜபக்ஷ எதிர்ப்புக்கு சிறப்பான முறையிலே கேஸ் அடிக்கக் கூடிய ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது இருந்தது.

சஜித் கேஸிற்கு பதில் வைக்கோலை போட்டார். கேஸ் அடிப்பவர்கள் அங்கு இருந்த போதும் சஜித் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அடுத்ததாக சஜித் இந்த சந்தர்ப்பத்தில் பெசில் போன்று பேரணியை மேற்கோண்டு பாதிக்கப்படவில்லை.அவர் வந்த மனிதர்களுக்கு கொண்டு எதனையுமர கொண்டு செல்ல முடியாதவாறு செய்தார். உண்மையில் கொண்டு செல்வதற்கு எந்த ஒரு விடயமும் சஜித்திடம் காணப்படவில்லை. இருக்கக்கூடியதனை எடுக்க கூடியதாகவும் இல்லை.

சஜித்திடம் இருப்பது இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற அந்த விடயத்தை பெற்றுக் கொள்வதாகும். அது சஜித்தின் நேற்றைய கதையில் தெளிவாக விளங்கக் கூடியதாக உள்ளது. இன்னுமொரு கோட்டாபய ராஜபக்ஷ ஒருவர் சஜித் உள்ளே இருக்கின்றார். இன்றைய காலத்தில் இலங்கையில் வீதி போராட்டம் என்பது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. தற்போது ராஜபக்ச எதிர்ப்புக்காக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு போராட்டத்திற்கும் மக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள்.

அது தற்பொழுது வெளிப்படையாக இருந்தால் இன்னும் சிறப்பானதாக அமையும். அந்த ஆக்ரோசத்தை நேற்று ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்படுத்த முடிந்தது. அங்கு வருகை தந்தவர்கள் அதிகமானவர்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்குப் பதிலாக பாதையிலே தாளவாத்தியம் மேற்கொண்டே சென்றார்கள். சரியாக நாமலின் கண்டி -கொழும்பு பாதயாத்திரை போன்று. வீதியை மறைத்தார்கள்.

சுற்றாடலை அழித்தார்கள், நகரசபை ஊழியர்களிடம் இருந்து நல்ல விடயங்களை சஜித் அணி கேட்க வேண்டி இருந்தது.சஜித் இந்த இடத்தில் கிராமத்தில் இருக்கக்கூடிய போராட்டத்தை கொழும்புக்கு கொண்டு வந்தார். சமூகத்தில் அதிகமாக அழுத்தத்தில் இருக்கக்கூடிய நகர மத்திய தர வர்க்கத்தினரிடையேதான் இதனை கொண்டு வந்தது. அரசியல் ரீதியாக நாங்கள் சிந்தித்தால் அது சரி. ஏனென்றால் நகர மத்திய தர வர்க்கத்தினர் இடையே இருக்கக்கூடிய ஆதரவு சஜித்திற்கு குறைவாக காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் தேசிய மக்கள் எழுச்சியுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு நகர மத்திய தர வர்க்கத்தினரின் ஆதரவை பெற பாரிய போட்டியொன்று நிலவியது. இருப்பினும் அதனை கைப்பற்றுவதற்கு முடியுமான நபர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இடம் வழங்கவில்லை. ஒரே சந்தர்ப்பத்தில் அவ்வாறான சக்திகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட போராட்டமே இதுவாகும். சஜித்துக்கு தெரியும் கிராம மக்களுடைய ஆதரவு அ தனக்கு ஏதோ ஒரு அளவில் இருப்பது என்று .

சஜித்தின் கதை சரியாக அமைவது கிராமத்தின் அப்பாவி மக்களுக்கு. சஜித் நினைத்திருக்க முடியும் நகர மக்களிடையே செல்வதற்கு ஆக்ரோஷமான போராட்டம் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்று. தற்போது தேசிய மக்கள் எழுச்சி வீதிக்கு வருவதற்கு வரக்கூடிய நிலவரம் காணப்படுகின்றது. ஏனென்றால் இவ் இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டி காணப்படுகின்றது.

அவர்கள் 18ஆம் திகதி கொழும்பில் ஒரு எதிர்ப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனர். அதனால் நகர மத்தியதர வர்க்கம் இவ்இரண்டு போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. ஆக்ரோஷமான பாரிய மக்களைக் கொண்ட ஒரு போராட்டத்தை தேசிய மக்கள் எழுச்சி செய்ய முடியும். அவற்றை பார்க்க வேண்டிய நிலவரம் இருக்கின்றது. எவ்வாறு இருப்பினும் சொல்லக்கூடிய ஒரு விடயம் இருக்கின்றது இதனை விட அதிகமான மிகவும் சக்தி வாய்ந்ததாக அந்தப் போராட்டம் அமையும் என்று. இவ்வளவு காலமும் தேசிய மக்கள் எழுச்சி பிரதேச மட்ட அடிப்படையிலான எதிர்ப்பிலேயே இருந்தது.

அவர்கள் தற்பொழுது மாவட்ட மட்ட அடிப்படையிலும் அந்த எதிர்ப்பை செய்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் நினைத்திருக்கக் கூடும் மாவட்ட மட்டத்துக்கு சென்று இறுதியாக தேசிய மட்டத்திற்கு வரவேண்டும் என்று. சஜித் தேசிய அளவில் சமிக்ஞையை சகய்து மாவட்ட மட்டத்தில் இறங்குவதற்கு நினைக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் தேசிய ரீதியாக மேற்கொள்கின்ற சமிக்ஞை வலுவானது.

ஏனென்றால் அது கீழ் மட்டம் வரை செல்லக்கூடிய ஒரு நல்ல முறையாக இந்த இடத்தில் அமைவது. லைட் என்று குறிப்பிடுவது வேலைத்திட்டத்தை ஒழிய தலைவர்களின் கதைகளை அல்ல. ஏனென்றால் மீண்டும் இவ்வாறான ஒரு எதிர்ப்பை ஏற்படுத்துவதற்கு மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது மக்களுடைய உள்ளங்களில் தற்பொழுது வெளிப்படையாகவே காணப்படுகின்றது. ராஜபக்ஷ என்ற பெயருக்கு தற்பொழுது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய சிக்னலை குறிப்பிட வேண்டும். அதாவது தாமதம் துக்கத்திற்கு காரணமாக அமையும் என்று. மைத்திரி நினைத்து இருக்கின்றார் அவர்கள் வெளியேறுகின்ற சந்தர்ப்பத்தில் ஏனையவர்களை அழைத்து அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கு. அதுவலை மக்கள் அதனை பொறுத்திருந்து பார்த்துக்கொள்வார்களோ தெரியவில்லை.

மக்கள் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கு தற்போதும் தயாராக இருக்கின்றார்கள். மக்களுக்கு உள்ள பிரச்சினை அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்கு தலைமை வழங்கக்கூடிய சரியான ஒரு நபர் இல்லாமலிருப்பதே. இருப்பினும் இந்த அழுத்தத்திற்கு முன்னால் மக்கள் இருக்கக்கூடிய பேருந்தில் ஏறக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சஜித் ஆக்கிரமித்துக் கொண்டு செல்வது அந்த அடிப்படையிலேயே.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அந்த சந்தர்ப்பத்தில் வரும்பொது குதிரை பாய்ந்து செல்லக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. அவ்வாறு இடம்பெற்றால் மைத்திரிக்கு வருகை தந்து வாயை மூடிக்கொண்டிருக்கும் நிலவரம் தான் ஏற்படும். உண்மையில் இந்த இடத்தில் இன்னுமொரு விடயம் இருக்கின்றது.

ராஜபக்சக்கள் பயப்படுவது போன்று அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய ராஜபக்ச எதிர்ப்பாளர்கள சிறிதாக அல்ல பெரிதாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் மைத்திரியோடு உள்ளவர்கள் உடைந்து புதிய ஒரு சக்தியாக புதிய முறையிலேயே தோன்றக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம். தற்பொழுது எதிர்க் கட்சியில் இருப்பது இரண்டு முக்கியமான அணிகள்.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் எழுச்சியே அவை. அடுத்ததாக காலம் தாழ்த்தியாவது சரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறலாம். தற்பொழுது வெளியில் இருக்கக்கூடிய ஐக்கிய மக்கள் சக்தி ,தேசிய மக்கள் சக்தி இருவர்களும் அதிகாரத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவர்கள் அரசியல் செயற்பாடுகளை மேற் கொள்கின்றார்கள்.

அதனால் அவர்களுக்கு தேசிய உடன்பாடு, தேசிய அதேபோன்று தேசிய கருத்தாடலிற்கு வருவதற்கான எந்தவிதமான மனப்பாங்கும் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளேயே பாட்டலி ஒரு வேலைத்திட்டத்தோடு இருப்பினும் அந்த கருத்தாடல் இன்னும் நாட்டுக்கு முன்னர் வலுவானதாக அமையவில்லை.

அதனால் ரட்டே ரால குறிப்பிடுவது தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறாவிடின் அவர்களது சந்தர்ப்பம் நழுவ கூடிய சந்தர்ப்பம் உள்ளது என. அதே போன்று இந்த நாட்டினுடைய பொது உடன்பாட்டை ஏற்படுத்துவதற்குரிய சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் கழற்றி எடுக்கக்கூடிய எல்லாவற்றையும் கழற்றி வெளியே வரவேண்டும்.

அதனுள்ளேயே விமல், கம்மன்பில இருக்கக்கூடிய இருக்கவும் முடியும். ஏனென்றால் எதிர்க்கட்சிகள் மூன்று நாட்டுக்கு இருப்பது சிறப்பானதாக அமையும். இல்லை என்றால் இது யாருடையயாவது குவியலாக அமைய முடியும். மூன்று பேருக்கும் இணக்கப்பாட்டுக்கு வர முடியுமாயின் அது மிகச் சிறப்பானதாக அமையும். அதே போன்று நாட்டிலேயே ஏற்படும் நிலவரங்களை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சரியான உடன்பாட்டுக்கு வரக்கூடிய ஒரு சுற்று சூழலை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

மூன்றுக்கும் முடியாது விட்டால் இரண்டாவது சரி .அந்த உடன்பாட்டுக்கு வரக்கூடிய அணிக்கு அதிகாரம் பரிமாறப்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. உண்மையில் இந்த தேசிய உடன்பாடு மற்றும் பொது இணக்கப்பாட்டிற்கு எதிர்கட்சிகள் ஒன்றுபடுத்தும் தலைமைத்துவத்தை கரு தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்திற்கு இயலுமை உள்ளது.

சோபித தேரர் மேற்கொண்ட முயற்சியை கருவிற்கு மேற்கொள்ள முடியும். ஏனென்றால் அவர்களிடம் அவர்களிடம் அதற்கான ஒரு வேலைத்திட்டம் இருக்கின்றது. அடுத்ததாக அந்த வேலைத் திட்டத்திற்கு அவசியமான தகுதியுடையவராக கரு இருக்கின்றார். அதேபோன்று கரு பொது உடன்பாடு தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்ற ஒருவர்.

ரணில் அந்த சந்தர்ப்பத்தை இன்னும் பெற முடியாமல் ராஜபக்சக்களோடு டீலில் உள்ளாரா என ற சந்தேகம் அனேகருக்கு ஏற்படுகின்றது. அடுத்ததாக தற்போது ஏற்படுத்தப்படுகின்ற புதிய நிலவரமானது மைத்திரி மூலமாக வருகின்ற சர்வ கட்சி மாநாட்டிற்கு சவால் விடக்கூடியதாக அமையும். சஜித் வருவாரோ இல்லையோ என்று ரட்டே ராலவுக்கு இன்னமும் தெரியாது. இருப்பினும் வந்தாலும் வராவிட்டாலும் சரி அல்லது வராமல் இருப்பது என்ற தீர்மானம் சமூகத்தினுடைய அழுத்தத்திற்கு உட்பட கூடியதாக அமையும். 

அடுத்ததாக அரசாங்கம் கள்வர்கள் என்று குறிப்பிட்டிருந்த முன்னைய தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவிற்கு பின்னால் சென்று ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். ஏனென்றால் ஹரீன் வழங்கிய சவால் அடிப்படையில் சர்வகட்சி மாநாடோ, தேசிய அரசாங்கமோ பயனற்ற ஒன்றாகும். அவர்கள் இந்த அரசாங்கத்துக்கு வழங்கியது சரியாக ஒரு மாதம் தானே .ரட்டே ரால குறிப்பிடுவது அதனை சரியாக செய்ய ஒரு மாதம் தேவையில்லை என.

தற்பொழுது நாட்டினுடைய மக்கள் இந்த வேலைக்கு தயாராக உள்ளார்கள். இருப்பினும் ரட்டே ராலவுக்கு உடன்பாடில்லை தேசிய உடன்பாடு, பொது இணக்கம் இன்றி அதனை மேற்கொள்ள. ஏனென்றால் சஜித் அல்ல அதனை விட பெரியவர் வந்து எந்த விடயங்களை கதைத்தாலும் ஒரு வேலைத்திட்டம் இல்லாவிட்டால் அது அது செல்லாக்காசாகவே அமையும். பார்ப்போம் அடுத்து ஜனாதிபதி என்ன செய்கின்றார் என.

அப்படியாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி