பயங்கரவாத தடுப்புச்சட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கவிஞரின் வழக்கு18 மாதங்களின் பின்!
கவிதைத் தொகுப்பை எழுதியதற்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீம் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.