தமிழ் - முஸ்லிம் கூட்டு ஆவணத்திற்கு தமிழ் அரசு கட்சி இல்லை!
பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அதிகாரத்துடன் அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த இறுதி ஆவணத்தை முன்னணி தமிழ் அரசியல் கட்சி நிராகரித்துள்ளது.
பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அதிகாரத்துடன் அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த இறுதி ஆவணத்தை முன்னணி தமிழ் அரசியல் கட்சி நிராகரித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி தன்னை நீக்கியது தனது அரசியல் எதிர்காலத்திற்கான பாக்கியம் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நினைத்தால் த ன்னையும் பதவி நீக்கம் செய்யலாம் என்றும், அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதாக தெரிவித்த அமைச்சர் டலஸ், இது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறினார்.
சுசில் பிரேமஜயந்தவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடியை நோக்கி நகர்வதாக சமகி ஜன பலவேகவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்துகின்றார்.
சூடான் நாட்டில் வெடித்த மக்கள் போராட்டம் எதிரொலியாக பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நிவாரணப் பொதியை வழங்க நேற்று (03) கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - தினேஷ் குணவர்தன புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.