1200 x 80 DMirror

 
 

அனைத்து வாக்கு எண்ணும்

மையங்களிலும் இரண்டாம் விருப்பத் தேர்வை எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்குத் தயாராக அதிகாரிகளை ஏற்பாடு செய்யுமாறு எழுத்து மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி