1200 x 80 DMirror

 
 

விரைவில் இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று மருந்து இறக்குமதியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால் அதனை நீக்குவதற்கு ஆதரவளிக்க அரசாங்கத்துடன் இணைந்த இடதுசாரிக் கட்சி ஒன்று முன்வந்துள்ளது.

இலங்கையில் தற்போது 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான மின் விநியோக தடை அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில்  மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள  டொலர் உள்ளிட்ட நடைமுறை பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Feature

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் குறையவில்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது தேசிய சிறுநீரக வைத்தியசாலை, இந்த தினற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெள்ளையானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

 


பயங்கரவாத தடைச் சட்டம் கருத்து சுகந்திரம் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரதின ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.


கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளரை மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி