1200 x 80 DMirror

 
 

அமைதியான முறையில் அதிகார

மாற்றம் ஏற்படும் என  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கநம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு வழி விடுவார் என நான் நம்புகிறேன்.
 
அதிகார மாற்றத்தின்போது ஜனாதிபதி  ரணில்  எந்தவொரு பிரச்சினையையும் உருவாக்குவார் என தாம் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி