குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மின்சார பொறியியலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை மூடிமறைக்கும் சிலரின் முயற்சிகளுக்கு அடிபணிய வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் பொறியாளர் மீதான குற்றச்சாட்டை மின் பொறியாளர்களே விசாரிக்க வேண்டும் என்று யாராவது முடிவு செய்தால், இனிமேல் பொறியியலாளர்களுக்கு எதிரான வழக்குகளை பொறியியலாளர்களே விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரைவான விசாரணைகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை தொடருமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

e users ltr chrmn ceb 11.00 page 0001

 

e users ltr chrmn ceb 11.00 page 0002

e users ltr chrmn ceb 11.00 page 0003

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 16 பில்லியன் பாரிய நிதிமோசடி? - மறுக்கும் ஆழும் தரப்பு!மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் பொத்துஹெர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளில் எவ்வித ஊழல்களும் இடம்பெறவில்லை என்பதுடன், நிர்மாணப் பணிகளுக்கான டெண்டர் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 பக்தர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த குறிப்புக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் மோசமடைந்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அரச, தனியார் ஊழியர்களுக்கு 5000 ரூபா வழங்க சிபாரிசு செய்துள்ள அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மாவை வழங்கி ஏமாற்றியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரும் மக்கள் மனநல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

"இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம் பெற்றுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்தார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி