கொரோனா தொற்றினால் இறக்கும் சடலங்கள் பயங்கரவாதிகள் கைகளுக்கு சென்றால் அது மிகவும் ஆபத்தானது - டாக்டர் சன்னா பெரேரா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்!
கொரோனா தொற்றினால் இறந்த உடல்களை பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.