அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரணம் வழங்கும் நிகழ்சித் திட்டத்தில் காணாமல் போனோரின் குடும்பங்களையும் உள்ளடக்குமாறு காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவரிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலிஸ் ஊரடங்குச்சட்டம்  இன்று (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையில் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன் படுத்துகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

"2020 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவது " குறித்த தேர்தல் திணைக்களதின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2020-03-31 மற்றும் 2020-04-01 ஆகிய திகதிளில் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு ஜனாதிபதின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இறப்பு எண்ணிக்கை நேற்று (ஏப்ரல் 8) 7 என சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற ஈபிஎஃப் பணத்தை திரும்பப் பெற பிரதமர் ஊழியர்களின் முன்மொழிவு தொடர்பாக சமூகஊடக மோதல்கள் அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கொவிட் 19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது ஊடக அறிக்கையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்:கடன் வாங்கும் வரம்பை உடனடியாக அதிகரிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரசால் இறக்கும் அனைவரினதும் உடல்கள் தகனம் செய்யப்படும் எனவும் சுகாதார சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடைபெறும் எனவும் சிரேஷ்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி