தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 240,000 ஆசிரியர்களையும் பாடசாலைக்கு வரவழைக்க வேண்டும்! குசெல் பெரேரா
பாடசாலை மே 11 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகும் என்று என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தது.அந்த அறிக்கையில், "கொவிட் -19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது ஆகையால் , மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது."