ஜனாதிபதி உத்தரவிடா விட்டாலும் பாராளுமன்றத்தை கூட்ட முடியும்! ஜனாதிபதி சட்டத் தரணி கலாநிதி ஜெயம்பதி விக்ரமரத்ன
ஜனாதிபதி இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை கூட்டா விட்டாலும் அதைகூட்ட முடியும்.பாராளுமன்றம் என்பது நிர்வாகிக்கு பொறுப்புக் கூறும் ஒரு நிறுவனம் என்று சட்டத் தரணி கலாநிதி ஜெயம்பதி விக்ரமரத்ன கூறுகிறார்.