நாமலை பிரதமராக்கும் முயற்சியில் ராஜபக்ஷ அரசு!
காலிமுகத்திடலில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ராஜபக்ஷ வம்சத்தின் இளம் அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.