நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 வைரஸ் தற்போது இலங்கையிலும் பரவியுள்ளதால் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நீடிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுக்க முடியும் என்று தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திற்குள் மூன்றில் இரண்டு பெறுவதென்பது பேச்சுக்கு வேண்டுமானால் பெறக்கூடியதாகவிருக்கும் ஆனால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சாத்தியமற்றது என பவித்ரா தேவி வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் நாட்டில் இருவருக்கு தொற்றியுள்ளது. மேலும் பரவும் அபாயம் காணப்படுகின்றது இச்சந்தர்ப்பத்தில் இனம்,மதம்,கட்சி,நிறம் அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயறபட்டு கொரோனா வைரசிற்கு எதிராக போராடுவோம்.
இலங்கை மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் நிறைவடைவதற்கு முன் தேர்தலுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கற்கும் மாணவனின் தந்தைக்கு அன்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆனால் அவரின் மகனுக்கும் கொரோன தொற்று இருப்பதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் பசிந்து ஹிருசானை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 மாணவர்கள் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் சூத்திரம் இருந்திருப்பின் 2020 மார்ச் 10 ம்திகதி டீசல் ஒரு லீட்டர் 74 ரூபாவாகவும் பெட்ரோல் ஒரு லீட்டர் 107 ரூபாவாகவும் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்திருக்கலாம் என முன்னால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோணா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக பெட்டி கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களை இலக்கு வைத்தா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார்.
உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை மிகக் கேவலமாக நடாத்துவதற்காக அக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து செய்தி கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவர் அதிபர் மாளிகையில் பதவியேற்றார்.