ஷானி அபேசேகரவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் கடுமையான நிபந்தனையின் பேரில் பிணை வழங்கியுள்ளது!
கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவை இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றம் கடுமையான நிபந்தனையின் பேரில் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.