ஜனாதிபதி அவர்களே இந்த நாட்டுக்கு எதை மிச்சம் வைத்துள்ளீர்கள்! ஹிருணிக்கா
தனது தந்தையை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.