அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டால் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவர்: சுதந்திரக் கட்சி
அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள் என கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.