மே 9 சம்பவம் தொடர்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.