சதொச நிறுவன தலைவரின் பணி இடைநிறுத்தம்
சதொச நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலர் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர்.
சதொச நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலர் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரை வாயை அடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார ஊழியர்களின் தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது.
அச்சகமொன்று மூடப்படுவது என்பது பாடசாலை அல்லது பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது என்று சிறுவர் புத்தக எழுத்தாளர், ஆசிரியர், கவிஞரான விபுலி நிரோஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அப்பாவி தொழிலாளிகளின் ஒரே சொத்தாக காணப்படும் ஓய்வூதிய நிதியை கடத்துவதற்கு திட்டமிடுவது மனிதாபிமானமற்ற செயலாகும். சில பலம் படைத்தவர்கள் பங்குசந்தையின் ஊடாக இந்த நிதியை பயன்படுத்திய பல சந்தர்ப்பங்களை நாம் அறிவோம். இந்த அப்பாவி மக்களின் பணத்தை கொண்டு பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கின்றனர் என்று நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமான மனைவிக்கு குழந்தைகளையும், சொத்துக்களையும் எடுத்துச் செல்லும் உரிமை மனைவிக்கு உண்டு என்று கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம்.
தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமை (09.02.2022) ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த காலத்தைப் பற்றி விவாதிப்பதை விட, நாட்டை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் பொது மேடையில் கலந்துரையாடுவது அவசரமான விடயம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொய்களைக் வதந்திகளை கூறாமல் முடிந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.