எல்லை மீறிய பாதாள உலகக் கோஷ்டியினரின் அட்டகாசம்!
இந்த வருடத்தில் நாட்டில் இடம்பெற்ற 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால்
இந்த வருடத்தில் நாட்டில் இடம்பெற்ற 68 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால்
போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணித்த இளைஞரை அழைத்து நடுவீதியில் படிப்பித்த பொலிஸாரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பிற்குள் நீண்ட காலமாக பகிடிவதை சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகமும் ஊழியர்களும் அமைதி காத்து வந்துள்ளதாக உயர் நீதிமன்றம்
ஊடக அறிவிப்பு 346
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிலொன்றைப் பெறுவதற்கும், பட்டம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்படும் Manthri.lk தளம், ‘அனுர மீட்டர்’ என்ற ஒன்லைன் கண்காணிப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதாக
இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக் அலி நீண்டகாலமாக எதிர்பார்த்த "சுதந்திரத்தைப்" பெற்றதாகவும், அதற்காக பால் குளியல்
எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கந்தே கும்புர பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுற்றுலா விடுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய மருத்துவமனைகள், உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தொல்லையால் மாணவி ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒடிசாவில் பதிவாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.