அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குள் திடீரென பொலிஸார் நுழைந்தமை அடிப்படை உரிமை மீறலாகும்!
இன்று (9) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியினால் நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸார் திடீரென நுழைந்தமை சட்ட விரோதமாகும் என்பதற்கு புகைப்படச் சான்றுகள் வெளிவந்துள்ளன.