தாதி ஊழியர்கள் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொவிட் 19 ன் போது பல சிரமங்களை சந்தித்த மேல் மாகாண செவிலியர்களுக்கான கொடுப்பனவுகளில் வெட்டு விழுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து இலங்கை செவிலியர் சங்கமும் முடிவு செய்துள்ளது.